விவசாயிகள் நண்பன் திமுக

ANTONY PARIMALAM Friday, 18 December 2020 விவசாயிகள் நண்பன் திமுக  #விவசாயிகள்_நண்பன்_திமுக  1) விவசாயிகள் வாங்கிய 7 ஆயிரம் கோடி ரூபாய் கூட்டுறவு விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு – 22 ,40, 739 விவசாயக் குடும்பங்கள் பயன் அடைந்துள்ளன. வங்கிகளில் விவசாயிகளின் நகைக்கடன்களும் தள்ளுபடி #விவசாயிகள்_நண்பன்_திமுக  2) விவசாயி பயிர்க் கடன் வட்டி 2005-2006-ல் 9 சதவீதம் .அதை 2006-2007 ல் கழக அரசு 7% எனக் குறைத்தது  6,31,283 பேருக்கு 1250 கோடியே 62 லட்ச ரூபாய் கடன்  2007-2008-ல் 5 சதவீதமாகக் குறைத்து, 6,48,397 பேருக்கு … Continue reading விவசாயிகள் நண்பன் திமுக

திமுக 2004 முதல் 2014 வரை மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் அங்கம் வகித்த போது தமிழகம் அடைந்த சில நண்மைகள்.

திமுக 2004 முதல் 2014 வரை மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் அங்கம் வகித்த போது தமிழகம் அடைந்த சில நண்மைகள். 2014 -2020 ஆறு வருடங்களில் BJP தமிழகத்திற்கு செய்த ஒரே ஒரு நண்மை சொல்ல முடியுமா? (1) கடல்சார் தேசிய பல்கலைக் கழகம்,சென்னை (National Marine University) (2)திருவாரூரில் மத்தியப் பல்கலைக் கழகம். (Central University) (3)கோவை மத்தியப் பல்கலைக் கழகம். (4)திருச்சியில் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனம். (IIM) (5)ஆசியாவிலேயே முதலாவதாக சென்னைக்கு அருகில் ஒன்றுக்கு மேற்பட்ட உடல் ஊனமுற்றோர்க்கான தேசிய நிறுவனம். (6)சென்னையில் மத்திய அதிரடிப்படை மையம் … Continue reading திமுக 2004 முதல் 2014 வரை மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் அங்கம் வகித்த போது தமிழகம் அடைந்த சில நண்மைகள்.

கர்நாடகா அணைகள் கட்டியபோது கலைஞர் தடுக்கவில்லையா? நடந்தது என்ன?

கர்நாடகா அணைகள் கட்டியபோது கலைஞர் தடுக்கவில்லையா? நடந்தது என்ன?1970 இல் காவேரி பிரட்சினையில் கலைஞரின் நிலைபாடு இதுதான் 1) 1924 ஆம் ஆண்டு ஒப்பந்தம் காலாவதியாகவில்லை. உபரிநீரை பயன்படுத்துவதை பற்றி மட்டுமே புதிய ஒப்பந்தம் காண வேண்டும் 2)காவேரியில் தமிழகத்தின் அனுமதியின்றி கட்டப்படும் அணைகளை சட்டத்திற்கு புறம்பானது என்று அறிவிக்க வேண்டும். மேற்கண்ட இரண்டு கோரிக்கைகளை வலியுருத்தியும் நடுவன் குழுவை அமைக்க கோரியும் 1970 ஆம் ஆண்டு கலைஞர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். (28.10.1970 இந்து) இவ்வாறு கடிதம் எழுதும் முன்பு ஆறு முறை மத்திய நீர் பாசன அமைச்சர் … Continue reading கர்நாடகா அணைகள் கட்டியபோது கலைஞர் தடுக்கவில்லையா? நடந்தது என்ன?

கலைஞரை அரசு ஊழியர்களுக்கு ஏன் பிடிக்கிறது?

எப்போதுமே கலைஞர் என்றால்அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு ரொம்ப பிடிக்கும்.அப்படி என்ன ஒரு பந்தம் என்ற யோசனையா ..? கலைஞர் ஒரு முறை திருவாரூருக்கு சென்றிருந்த பொழுது அவர் அக்கா குடும்பத்தினருக்கு தெரிந்த ஒரு தாசில்தார் திடீரென மாரடைப்பால் இறந்து விட்டார். அவர் ஒரு பிராமண வகுப்பைச் சேர்ந்தவர்.இவரது வீட்டிற்கு சென்று துக்கம் விசாரித்த இவர், நடந்தவற்றை கலைஞரிடம் கூறி வருத்தப்பட்டு உள்ளார் ஜீப்பில் அதிகார பலத்துடன், அரசு வேலையில் இருந்த தாசில்தார் எங்கே…இவர் இறந்த உடன் அவருக்கு ஏற்பட்ட நிலைமைதான் என்ன ..?அவரை அடக்கம் செய்யக் கூட பணமின்றி தவித்ததை கேட்டறிந்து … Continue reading கலைஞரை அரசு ஊழியர்களுக்கு ஏன் பிடிக்கிறது?

விவசாய மசோதாக்களுக்கு ஏன் இவ்வளவு எதிர்ப்பு? இதிலிருக்கும் சிக்கல்கள் என்னென்ன?

விவசாய மசோதாக்களுக்கு ஏன் இவ்வளவு எதிர்ப்பு? இதிலிருக்கும் சிக்கல்கள் என்னென்ன? ByMageshbabu Jayaram | Samayam நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டுள்ள விவசாய மசோதாக்களுக்கு ஏன் எதிர்ப்பு காட்டப்படுகிறது என்று விரிவாக காணலாம். Farmers Bill 2020 கடந்த 14ஆம் தேதி தொடங்கிய மழைக்காலக் கூட்டத்தொடரில் பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மக்களவையில் விவசாயம் தொடர்பான மூன்று மசோதாக்கள் நிறைவேறியுள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஷிரோமணி அகாலி தளக் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கௌர் பாதல் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது ஆளுங்கட்சியான பாஜகவை அதிர்ச்சி அடைந்துள்ளது. கூட்டணிக்குள் … Continue reading விவசாய மசோதாக்களுக்கு ஏன் இவ்வளவு எதிர்ப்பு? இதிலிருக்கும் சிக்கல்கள் என்னென்ன?

நீட் தேர்வு யாரால் வந்தது..முழுமையான விளக்கம்

 நீட் தேர்வு யாரால் வந்தது?  முழுமையான விளக்கம்   கலைஞர் தேர்தல் அறிக்கையிலும், 2006ல் முதலமைச்சரானவுடன் தனது அரசின் ஆளுநர் உரையிலும்,  பிறகு தாக்கல் செய்யப்பட்ட முதல் நிதிநிலை அறிக்கையிலும் “நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்படும்” என்று அறிவித்தார்.   அண்ணா பல்கலைக்கழகத் துணை வேந்தர்  அனந்தகிருஷ்ணன் தலைமையில் ஒரு கமிட்டி அமைத்தார். அந்த கமிட்டி அளித்த அறிக்கையை ஏற்று, 6.12.2006 அன்று ஒரு மசோதாவை தமிழக சட்டமன்றத்தில் கொண்டு வந்து (மசோதா எண்: 39/2006) நிறைவேற்றி- நுழைவுத் தேர்வை சட்டம் மூலம் ரத்து செய்தார். இந்த மசோதாவை மத்திய அரசுக்கு  அனுப்பி … Continue reading நீட் தேர்வு யாரால் வந்தது..முழுமையான விளக்கம்

1967 முதல் 2011 வரைதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட 41 அணைகள்

1967 முதல் 2011 வரைதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட 41 அணைகள்: பட்டியலிட்டு முதல்வருக்கு துரைமுருகன் பதில் பட்டியல் தும்பலஹள்ளி,சின்னாறு,குண்டேரிப் பள்ளம்,வறட்டுப்பள் ளம்,பாலாறு,பொருந்தலாறு,வரதமா நதி,வட்டமலைக்கரை ஓடை,பரப்பலாறு,பொன்னியாறுமருதா நதி,பிளவுக்கல் (பெரியாறு)கடானாராமாநதி,கருப்பாநதிசித்தாறு-1,சித்தாறு – 2,மேல் நீராறுகீழ் நீராறு,பெருவாரிப்பள்ளம்,மோர்தானா,ராஜாதோப்பு,ஆண்டியப்பனூர் ஓடைகுப்பநத்தம்,மிருகண்டா நதி,செண்பகத்தோப்பு,புத்தன்,மாம் பழத்துறையார்,பொய்கை,நல் லாறு,வடக்கு பச்சையாறு,கொடு முடி,அடவிநயினார்,சாஸ்தா கோவில்,இருக்கன்குடி,சென்னம் பட்டிகிருதமால்,நல்லதங்காள் ஓடை, நங்காஞ்சியார்,வரட்டாறு வள்ளி மதுரை, பச்சைமலை,ஆனைவிழுந்தான் ஓடை என்று முதல்வர் தெரிந்துகொள்ள வேண்டும். தூர்வாரும் பணிகள்,நதி நீர் இணைப்புத் திட்டங்களின் முன்னோடி திமுக ஆட்சிதான். 1)தாமிரபரணி – கருமேனியாறு – நம்பியாறு இணைப்பு திட்டம்,2) காவிரி குண்டாறு இணைப்புத் திட்டம்,3)காவிரி டெல்டாவில் 378 தூர்வாரும் பணிகள்,4)காவிரி … Continue reading 1967 முதல் 2011 வரைதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட 41 அணைகள்

அதிமுகவின் நீட் துரோகம்

அதிமுகவின் துரோகம் “நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு முழு விதிவிலக்கு கேட்டு இரண்டு மசோதாக்கள் 01.02.2017 சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. தமிழக அரசு அனுப்பிய 2 சட்ட மசோதாக்களும் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி 20-ந்தேதி கிடைத்தன. மசோதாக்களை நிறுத்தி வைத்தும், நிராகரித்தும் ஜனாதிபதி 2017 செப்டம்பர் 18-ந்தேதி உத்தரவிட்டார். அதன்பிறகு அந்த 2 சட்ட மசோதாக்களும் 2017 செப்டம்பர் 22-ந் தேதியே தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டு விட்டன. திருப்பி அனுப்பப்பட்ட இந்தக் கடிதங்கள் தொடர்பாக 19 மாதங்களாக சட்டப்பேரவையிலோ வேறு எங்குமோ எந்த தகவலும் தெரிவிக்காமல் … Continue reading அதிமுகவின் நீட் துரோகம்

கூவம் சுத்தமாக கலைஞரின் முயற்சி

கூவத்தையும் கலைஞரையும் சம்பந்தப்படுத்தி ஒரு நரி தேவையின்றி எவனோ எழுதிய கட்டுரையை காப்பி அடித்து கலைஞரை தரக்குறைவாக எழுதியுள்ளது. 1900 முதல் 2009 வரை கூவம் மேம்பாடு தொடர்பான விபரங்கள் தினமனி பத்திரிக்கையில் 2009 ல் வெளிவந்துள்ளது. படித்து நண்பர்கள் உண்மை அறிய வேண்டுகிறேன் Continue reading கூவம் சுத்தமாக கலைஞரின் முயற்சி

கலைஞரே இந்துமதத்தின் உண்மை நண்பன்

A Sivakumar கலைஞரும் இந்து மத விரோதமும் கலைஞர் என்றாலே இந்து மத விரோதி என்றும், அவர் கோயில்களை இழுத்து மூடுவதையே வழக்கமாக கொண்டவர் என்றும், திராவிட ஆட்சிகளினாலும் இந்து சமய அறநிலையத் துறையினாலும் எல்லாமே குடி மூழ்கிப்போனது என்றும் கூக்குரல்கள் எழுவது வழக்கமே! எதிரிகளால் கலைஞரை சுற்றி பின்னப்பட்ட எத்தனையோ பொய் வலைகளில் இதுவும் ஒன்று. அது எப்படி பொய்யாக இருக்கும்? அவர் தான் நாத்திகர் ஆயிற்றே என்பீர்கள்! அவர் நாத்திகர் தான், அதை அவர் என்றும் மறைத்ததில்லை. ஆனால் ஒரு மாநிலத்தின் முதல்வராக அவர் பணியாற்றிய போதெல்லாம் அவர் … Continue reading கலைஞரே இந்துமதத்தின் உண்மை நண்பன்